Monday, November 24, 2008

ஏழை காதலி மனதினுள்

சுவடுகளை அழித்து செல்கிறேன் நானும் சுவடின்றி .

மேகமாக கரைக்கிறேன் .

திரை போன்று மறைக்கிறேன் .

உறங்கும் போதும் நினைக்கிறேன் .

No comments: