Monday, November 24, 2008

பாமரன்

கவிதை எழுத தோன்ற வில்லை .
அலங்காரம் செய்ய ஆர்வம் இல்லை .
அங்காடிக்கு செல்ல அவசியம் இல்லை .
பலகாரம் சாப்பிட விருப்பம் இல்லை .
நான் பணக்கார வீட்டு மகனும் இல்லை .

1 comment:

தமிழ் கிறுக்க்க்க்கி said...

நான் இப்பதான் blog ஆரம்பிச்சிருக்கேன்.மொத கமென்ட் உங்களுக்குதான்.
இது எனக்கான intro...actualஆ இதுக்கு கமென்ட் கிடையாது.